ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

கோபம்..

காற்றாட்டு
வெள்ளத்தைப்போல
பெருகியோடும் கோபம்
சற்று நேரத்திற்கெல்லாம்
வடிந்து விடுவதாய்
தோன்றினாலும்
வற்றிய உப்பு நீரின்
படிவங்களை
உருவெடுக்கின்றன...