*காதலையே
செல்வதாகச் சிலர்
சலித்துக் கொள்கிறார்கள்..
எல்லோருக்கும்
தெரிந்த ஒன்றைச்
சொல்வதில்
தவறென்ன?..
* ஒவ்வொரு முறையும்
கோபத்தில்
உன்னோடு
பேசக்கூடாதென்றுதான்
நினைக்கிறேன்..
ஏனோ
உணதழைப்பு
வந்தவுடன்
தவறவிடாமல்
அனைத்துக் கொள்கிறேன்...
வெள்ளி, 27 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக