*
ஒரு கம்பி
மத்தாப்பு
எரிந்து முடிய
41
விநாடிகள்தான் ....
எனக்குள்
உன்னலேற்பட்ட
நெருப்பு
எரிகிறது
யுகயுகமாய்...
*
பாறைகள்
உடைந்தும்
அழிந்தும்
போனால்
சிதைவுர்தலாம்...
என் மனம்
உன்னில்
புதையுண்டு போனதே
என்னவென்பாய்?..
வெள்ளி, 27 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக