காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை
நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப்பற்றி
பேசியபடியிருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...
வியாழன், 2 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
1 கருத்து:
Intha kavithayai padittha piragu,ella jannalkalilum yetho oru ninaivu en kathil munu munutthu vittu selkinrathu
Dhilipkumar.P.
கருத்துரையிடுக