வியாழன், 2 ஏப்ரல், 2009

வேலியின்றியே..

உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட
எல்லைகள்
வேலியின்றியே திரிகின்றன
இன்னமும்....

கருத்துகள் இல்லை: