வியாழன், 2 ஏப்ரல், 2009

பிரிவு..

பிரிவுகள்தான்
எனதிருப்பினை
உனக்கு
எடுத்தியம்புமென
பிரிந்து போனேன்...

உணர்த்திவிட்டது
உன் அருகாமையை
எனக்கு...

கருத்துகள் இல்லை: