சனி, 28 மார்ச், 2009

காதல் வலி...

ஏதாவதொரு
சூழலில்
உன் குழந்தைகளோடு
நீ எதிர்ப்படுகையில்
'அத்தைக்கு வணக்கம் சொல்லுங்க'
என்று காயப்படுத்தி விடாதே...

அதற்கு என்னை
கண்டுகொள்ளாமலேனும்
சென்று விடு..

இரண்டிலும்
வலி அதிகம்தான்...
முன்னது
உடனே உயிரைக்
கிழிக்கும்...
பின்னது
மெதுவாய் உயிரைக்
குடிக்கும் ....

கருத்துகள் இல்லை: