சனி, 28 மார்ச், 2009

காதல் கண்ணாடி..

*
கண்ணாடி
பற்றி
நீ சொன்ன
கவிதை பிம்பமாய்
என் கண்களில்...

கண்ணாடியோ
நீயோ
இல்லாத பொழுதுகளில்...

*
உனது
வார்த்தைக்
கண்ணாடியிலென்
முகம் பார்க்கிறேன்..

ரசம் தோய்ந்த
பொய்கள்
என் முகத்தஇப
பொலிவற்றுக் காட்டுகின்றன...

கருத்துகள் இல்லை: