*
கண்ணாடி
பற்றி
நீ சொன்ன
கவிதை பிம்பமாய்
என் கண்களில்...
கண்ணாடியோ
நீயோ
இல்லாத பொழுதுகளில்...
*
உனது
வார்த்தைக்
கண்ணாடியிலென்
முகம் பார்க்கிறேன்..
ரசம் தோய்ந்த
பொய்கள்
என் முகத்தஇப
பொலிவற்றுக் காட்டுகின்றன...
சனி, 28 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக