சனி, 28 மார்ச், 2009

காத்தல் பரிசு..

*
உனக்கொரு
நாட்குறிப்பேட்டை
பரிசளிக்கிறேன்..

உன்
கையெழுத்தில்
அழாகாக வேண்டும்
ஒவ்வொரு நாளும்..

*
நெடுநேரம்
அளவளாவிவிட்டுத்
திரும்பிய பின்னும்
பேசியபடி..

நமது
காலடிச் சுவடுகள்..

கருத்துகள் இல்லை: