*
கணினியோடு மட்டும்
பேசியபடியிருக்கும்
என்னை
கனவுகளோடும்
கவிதைகளோடும்
பேச வைத்து விட்டாய்..
கனவும்
கவிதையும்
கிடக்கட்டும்
நீயே வந்து விடேன்..
*
கடலில்
வழிதவறினால்
கலங்கரை விளக்கம்
கரையேற்றும்...
காதலில்
தவறினால்
எந்த விளக்கம்
என்ன செய்யும் ?
சனி, 28 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக